Sunday, September 30, 2007
நட்பும் காதலும்
உடலும் உயிரும்..
குடையும் நிழலும்..
இவர்களின் தூரத்தில்
அழகும் உறவும் இருக்கிறது..
ஒன்று -
பயணம் செய்கையில்
கூடவே வருகிறது.. (உடல்)
இன்னொன்று -
பயணம் செல்கையில்
நமக்காகவே துடிக்கிறது.. (உயிர்)
இவன்- கையகத்திலே
எனை மாட்டிக்கொள்வான்.. (குடை)
இவள்-காலடியிலே
எனை சாய்த்துக்கொள்வாள்.. (நிழல்)
ஒன்று -சுவைத்தவுடன்
நாவிலே இனித்துவிடும்..
இன்னொன்று -நாவில் மட்டும் அல்லாது
இதயம் வரை இனிக்கும்..
பிரிவில் ஒன்று -
கை கொடுத்து தோள் தட்டும்..
இன்னொன்று -
மனம் விடுத்து கண்ணீர் முட்டும்..
இருவருக்கும்
இடைவெளியும் உண்டு
இடைவேளையும் உண்டு..
தேடிக்கொள்ளும் உறவுகள் இவை..
தேயாத நிலவுகள் இவை..
அனுமதி இலவசம்..
வருவோர் வரலாம்..
கேட்போர் கேட்களாம்..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பிரிவில் ஒன்று -
கை கொடுத்து தோள் தட்டும்..
இன்னொன்று -
மனம் விடுத்து கண்ணீர் முட்டும்..
these lines r nice.
கேட்போர் கேட்களாம்..
this line has spelling mistake.
how did u relate friendship and love!
u have also lot of confusions in ur mind itself!
hai saradha..
thanks for your comments.
In which line, u found my confusion..??
If u wish,..
kindly send it to my mail id:
jayaram.visu@gmail.com
Hai Mr.jayaram.visu,
which one is ur name jayaram r visu?,anyway again wil read ur kavithai
with viewers mentality,
u can understand!
Saradha
Post a Comment